காவிரி நதிநீர் : கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா விளக்கம்
காவிரி நதிநீர் குறித்து கருணாநிதி கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
காவிரி நதிநீர் குறித்து கருணாநிதி கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று (21 டிசம்பர் 2012) தலைமை செயலகத்தில் காவல்துறை தலைமை இயக்குனர் ராமனுஜம், மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து, மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் காவல்துரைனரின் கோரிக்கையை ஏற்று அவர்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக பல்வேறு திட்டங
பொங்கு தமிழ்ப் பண்ணிசை மணிமன்ற பொதுச்செயலாளர் ஜி.கே. மணி அறிக்கை
‘இனிய உளவாக இன்னாத கூறல்’ என்பதைப்போல இசை வளமும், மொழிச்செழிப்பும்
1. Ministers, Chief Secretary, Director General of Police, Principal Secretary, Home Secretaries to Government, Heads of Departments, Senior Police Officers, Commissioners of Police, District Collectors, and Superintendents of Police, I am happy to interact with all of you at this Second Conference of District Collectors and Superintendents of Police today. I would like to recall my observations made in the First Conference last year where I specifically emphasized that this Government would come out with concrete strategies for creating an environment to realize the aspirations of the people. During this Conference, we will find out whether we have moved in that direction and if necessary fine-tune our strategies for speedier implementation of various schemes thereby ensuring timely benefits to the targeted groups.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.கிர்லோஷ் குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை , திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சி.சமயமூர்த்தி இ.ஆ.ப சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட T.P. ராஜேஷ் இ.ஆ.ப சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,வேட்டவலம் உட்கோட்டம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புண்ர்வு பயிலரங்கம் வேட்டவலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளாக அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மல்லிகா, பாலமுருகன், ஆகியோர் தலைமை தாங்கினார்.வேட்டவலம் இளநிலை பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாபு. இராதாகிருஷ்ணன் வரவேற்றார். இராஜந்தாங்கள் உதவி செயற்பொறியாளர் ராமநாதன், ஆவூர் உதவி மின் பொறியாளர் செந்தில்குமார், மற்றும் ஆசிரியர்கள் எழுமலை, சம்பத், கருணாகரன்,எழுமலை,எகவள்ளி, ஆகியோர் தேசிய மின் சிக்கன வார விழா கொண்டப்படுவதின் அவசியம் குறித்தும். மாணவர்கள் எவ்வாறு எல்லாம் மின்சிக்கனத்தை கையால வேண்டும் என்பது குறித்தும் பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ மாணவிகள்,ஆசிரியர்கள,மற்றும் மின் வாரிய பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.