வர்த்தகம்
தமிழ்நாட்டில் வால்மார்ட்டைக் கால்வைக்க அனுமதியோம்: தா.பாண்டியன் அறிக்கை
சென்னை டிச. 11:-
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் எனத் தமிழக முதல்வர் ஏற்கெனவே திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். இருந்தும், சென்னை அருகே திருவேற்காட்டில் வால்மார்ட் நிறுவனக்கிளை ஒன்றைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
DTH என்றால் என்ன , கமல் விளக்கம்!
DTH ல் விஸ்வரூபம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது, அதை தொடர்ந்து நாளை சினிமா தயாரிப்பாளர்களின் அவசர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் விளக்கம் கொடுக்கும் வகையில் கமலின் பேச்சு அமைந்துள்ளது.
கோவை மாவட்ட தொழில் நிர்வாகிகள் , தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து முதல்வருடன் ஆலோசனை
கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், தென்னிந்திய ஆலைகள் சங்கம், தமிழ்நாடு காகிதம் மற்றும் அட்டை ஆலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று (7.12.2012) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தார்கள்.
தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம்
சென்னை டிச.4 :- தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் கனிமம் மற்றும் சுரங்கத்துறை செயல்பாடுகள குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில்துறை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், இ.ஆ.ப , சுரங்கம் மற்றும் கனிமத்துறை ஆணையர்(பொறுப்பு) அதுல் ஆன்ந்த் இ.ஆ.ப மற்றும் மாவட்ட அளவிலான கனிமம் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சிறுதேயிலை வியாபாரிகள் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இணையத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.உதயசந்திரன்
சென்னை டிச.4:- தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு சிறுதேயிலை வியாபாரிகள் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இணையத்தின் (Tamilnadu Small Tea Growers Industrial Cooperative Tea Factories Federation Limited) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள டி.உதயசந்திரன் இ.ஆ.ப அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கரும்பு கொள்முதல் விலையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
கரும்பு கொள்முதல் விலையை ரூ.3 ஆயிμமாக உயர்த்த வேண்டும்
தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கரும்பு ஆலைகளில் கரும்பு அரவை தொடங்கிவிட்ட போதிலும், தமிழகத்தில் நடப்பு பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலை இதுவரை அறிவிக்கப் படவில்லை. தங்களது கரும்புக்கு எவ்வளவு விலை கிடைக்கும் என்பது கூட தெரியாத நிலையில் விவசாயிகள் சக்கரைஆலைகளுக்கு கரும்பு வழங்கவேண்டிய அவல நிலை தமிழகத்தில் காணப்படுகிறது.