
பெரியார், அண்ணா, திமுக பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா வேலூரில் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்தது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு
திமுக முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 15ம் தேதி வேலூரில் நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது பெய்து வரும் மழை தொடர்ச்சியாக 15ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்திருப்பதால், சென்னையில், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்க் கிழமை திமுக முப்பெரும் விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Undefined
Topic:
புதிய கருத்தை சேர்