உசிலம்பட்டி: தந்தை பெரியார் குறித்து கருத்து வெளியிட்ட சீமான் மீது திமுகவினர் புகார்

0093.jpg
0
0

மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில், திருப்பரங்குன்றம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் தந்தை பெரியாரைப் பற்றி தரக்குறைவாக கருத்து தெரிவித்ததாக நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் இன்று (ஜன. 10) சீமான் மீது உசிலம்பட்டி காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வ புகார் பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top