பிக்பாஸ் 8 முடிந்த பின்… ஸ்பெஷல் நபருடன் புகைப்படம் வெளியிட்ட ஜாக்குலின்! யார் தெரியுமா?

Vijay TV Anchor Jaqueline | tamilnewstime.com

ரியாலிட்டி ஷோக்களில் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆண்டுதோறும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட், பின்னர் தென்னிந்தியாவிலும் சென்னலை கிளப்பிய இந்த நிகழ்ச்சி, இதுவரை பல துறைகளின் பிரபலங்களை இணைத்துள்ளது.

சமீபத்தில் “பிக்பாஸ் தமிழ்” சீசன் 8 நிறைவு பெற்றது.
இந்த சீசனின் வெற்றியாளர் மக்கள் ஆதரவை பெற்ற முத்துக்குமரன் என்பவர்.

ஜாக்குலின் – சீசன் 8-ன் “சிங்கப்பெண்”!

இந்த சீசனில் ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் அதிகம் பெற்ற போட்டியாளர் ஜாக்குலின்.

  • தனக்கென ஒரு மாஸான இடத்தை பிடித்திருந்தார்.
  • “பணப்பெட்டி” டாஸ்கில் சில வினாடிகளில் தோல்வி அடைந்தாலும்,
  • அவரது விளையாட்டு மனப்பாங்கு ரசிகர்களை கவர்ந்தது.

பிக்பாஸ் முடிந்த பின்… ஒரு முக்கியமான நபருடன் புகைப்படம்!

பிக்பாஸ் முடிந்ததும், ஜாக்குலின் ஒரு “ஸ்பெஷல் நபருடன்” புகைப்படம் பகிர்ந்துள்ளார்.

அந்த விசேஷ நபர் யார் தெரியுமா?

அது வேறு யாரும் இல்லை – ஜாக்குலினின் அம்மா! ❤️

தன்னைக் விட பெரும் ஆதரவாக இருந்த அம்மாவுடன் எடுத்த அழகான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அவரது பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top