600 எபிசோடுகளை கடந்த “சிறகடிக்க ஆசை” – புதிய மைல்கல்லை எட்டிய குழுவினருக்கு ரசிகர்கள் வாழ்த்து!

0223.jpg

விஜய் டிவியின் பிரபல சீரியல் “சிறகடிக்க ஆசை” தொடர்ச்சியான வெற்றிப் பயணத்தை தொடர்ந்துகொண்டு, 600 எபிசோடுகளை கடந்துள்ளது!

ரேட்டிங்கில் மேலேமேலே! 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு Top 7-ல் இருந்த இந்த சீரியல், தற்போது Top 5 இடத்தை பிடித்துள்ளது.
தற்போது கதையில், முத்துவிற்கு நாளுக்கு நாள் ரோஹினி மீது சந்தேகம் அதிகரிக்கின்றது.

  • மலேசியா சென்றதா?
  • சிட்டியிடம் பணம் பெற்றது!
  • மொபைல் போன் திரும்ப கிடைத்தது!

இந்த சம்பவங்கள் கதையை இன்னும் திருப்புமுனைக்கு அழைத்துச் செல்கின்றன.

600 எபிசோடுகள் – வெற்றிக் கொண்டாட்டம்! 

விருப்பமான கதையுடன் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை”, 600 எபிசோடுகளை கடந்துள்ளது.
இச்சாதனையை ரசிகர்கள் கொண்டாடி, சீரியல் குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

“சிறகடிக்க ஆசை” குழுவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top