உடல் பருமன் – இந்திய பொருளாதாரத்துக்கு வரும் அபாயம்!

இந்தியாவில் உடல் பருமன் அதிகரித்துவரும் நிலையில், இது பொருளாதாரத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகுமா? உடல் பருமன் தனிப்பட்ட உடல்நிலையையும்  நாடின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும். 2019-ஆம் ஆண்டு மட்டும், இதன் காரணமாக இந்திய பொருளாதாரம்…

Continue Readingஉடல் பருமன் – இந்திய பொருளாதாரத்துக்கு வரும் அபாயம்!

தனுஷ் கூறியதெல்லாம் தவறான தகவல்! – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தின் கதையை வெளிப்படுத்தினார்

சென்னை: 'அமரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது அடுத்த படத்திற்காக தனுஷுடன் இணைந்துள்ளார். தனுஷின் 55வது படமாக உருவாகும் இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் சமீபத்தில் ஓர் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். தனுஷின் சமீபத்திய திரைப்படங்கள் தனுஷ், தனது…

Continue Readingதனுஷ் கூறியதெல்லாம் தவறான தகவல்! – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தின் கதையை வெளிப்படுத்தினார்

கும்பகோணம் அருகே விசிக கொடிக்கம்பம் சேதம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்தார்

தஞ்சாவூர்: கும்பகோணத்துக்கு அருகிலுள்ள தாராசுரத்தில் அண்மையில் வன்னியர் சங்கத்தின் சார்பில் சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட…

Continue Readingகும்பகோணம் அருகே விசிக கொடிக்கம்பம் சேதம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்தார்

வேலூரில் அரசு புறம்போக்கு நில வீடுகளுக்கு பட்டா – அதிகாரிகள் கூட்டத்தில் உத்தரவு

வேலூர்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் விஜய கார்த்திகேயன், வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை கண்காணிக்கிறார். இந்நிலையில், அவர் நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், ஆட்சேபனையற்ற…

Continue Readingவேலூரில் அரசு புறம்போக்கு நில வீடுகளுக்கு பட்டா – அதிகாரிகள் கூட்டத்தில் உத்தரவு

“உலை வைக்க நேரிடும் போல!” – Get Out போர்டில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்! ஏன்?

சென்னை: அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், இன்று தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டத்தில் இருந்த "GET OUT" தீர்மான போர்டில் கையெழுத்திட மறுத்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னர் சில முக்கிய காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோர்…

Continue Reading“உலை வைக்க நேரிடும் போல!” – Get Out போர்டில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்! ஏன்?

நெஞ்சில் விஜயின் பச்சை குத்திய தாடி பாலாஜிக்கு இந்த அனுபவமா? – தவெகவிழாவில் பவுன்சர்கள் தடுத்த பரபரப்பு!

சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள நடிகர் தாடி பாலாஜி, இன்று நடந்த கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க சென்றபோது பவுன்சர்கள் அவரை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் கடந்த ஆண்டு…

Continue Readingநெஞ்சில் விஜயின் பச்சை குத்திய தாடி பாலாஜிக்கு இந்த அனுபவமா? – தவெகவிழாவில் பவுன்சர்கள் தடுத்த பரபரப்பு!

“தம்பி அண்ணாமலை கேள்விக்கு பதில் என்ன?” – சீமானின் கேள்விகள் பரபரப்பு!

வேலூர்: “தம்பி அண்ணாமலை கேட்பதற்கு பதில் என்ன? நீங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “திமுக, இந்தி…

Continue Reading“தம்பி அண்ணாமலை கேள்விக்கு பதில் என்ன?” – சீமானின் கேள்விகள் பரபரப்பு!

அமெரிக்காவின் புதிய கோல்டு கார்டு விசா – பணக்காரர்களுக்கு புதிய வாய்ப்பு!

அமெரிக்காவில் 35 ஆண்டுகளாக வழங்கப்பட்ட முதலீட்டாளர் விசா (EB-5) முறையை மாற்றி, புதிய "கோல்டு கார்டு" விசா அறிமுகம் செய்யப்படும் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய விசாவை பெற, விண்ணப்பதாரர்கள் $5 மில்லியன் (இந்திய மதிப்பில்…

Continue Readingஅமெரிக்காவின் புதிய கோல்டு கார்டு விசா – பணக்காரர்களுக்கு புதிய வாய்ப்பு!

பிட்காயின் மார்க்கெட் சரிவு – ராபர்ட் கியோசாகியின் எச்சரிக்கை உண்மையா?

சென்னை: உலகளவில் பொருளாதார மாற்றங்களை முன்னறிவித்து வந்த "Rich Dad Poor Dad" புத்தகத்தின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, சமீபத்தில் பிட்காயின், தங்கம், வெள்ளி உள்ளிட்ட முதலீடுகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று எச்சரித்திருந்தார். அதுபோலவே, நேற்று ஒரே நாளில் பிட்காயின்…

Continue Readingபிட்காயின் மார்க்கெட் சரிவு – ராபர்ட் கியோசாகியின் எச்சரிக்கை உண்மையா?

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அதிகாலை மக்கள் அதிர்ச்சி!

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என பதிவான இந்த நிலநடுக்கம், வீடுகளை தள்ளாடச் செய்தது. அதிகாலை நேரம் என்பதால் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் பயந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியா நிலநடுக்கம்…

Continue Readingஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அதிகாலை மக்கள் அதிர்ச்சி!