ஈரான் – இஸ்ரேல் பதற்றம்: ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ திட்டம் அறிவிப்பு – மத்திய கிழக்கு நிலவரம் கடுமையடைகிறதா?

டெஹ்ரான்:ஈரான், இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து அழிக்கவும், முழுமையாக ஒழிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ என்ற ராணுவ நடவடிக்கையை தயார்படுத்தியுள்ளதாக ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் புதிய போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.…

Continue Readingஈரான் – இஸ்ரேல் பதற்றம்: ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ திட்டம் அறிவிப்பு – மத்திய கிழக்கு நிலவரம் கடுமையடைகிறதா?

வங்கதேசத்தில் நிலைமை அதிரடி மாறுமா? ராணுவத்தின் முடிவால் முகமது யூனுஸுக்கு சிக்கல்!

டாக்கா: வங்கதேசத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சரியாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்பதால், ராணுவம் தொடர்ந்து பணியில் ஈடுபடும் என அந்த நாட்டின் ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போதைய அரசியலுக்கு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இடைக்கால…

Continue Readingவங்கதேசத்தில் நிலைமை அதிரடி மாறுமா? ராணுவத்தின் முடிவால் முகமது யூனுஸுக்கு சிக்கல்!

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா இன்று நிறைவு – பக்தர்கள் திரண்ட கூட்டம்!

லக்னோ: உலகின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா இன்று (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. நிறைவு நாளையொட்டி பிரமாண்டமான நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பிரயாக்ராஜில் மகா கும்பமேளா –…

Continue Reading144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா இன்று நிறைவு – பக்தர்கள் திரண்ட கூட்டம்!

விவசாயிகளுக்கு இன்று ‘ஜாக்பாட்’! வங்கி கணக்கில் ரூ.2,000 – ரூ.23,000 கோடி நிதியை விடுவிக்கும் பிரதமர் மோடி

டெல்லி: நாட்டின் 10 கோடி விவசாயிகளுக்கு, பிரதமர் மோடியின் "பி.எம் கிசான் யோஜனா" திட்டத்தின் கீழ் இன்று (பிப்ரவரி 24) ரூ.2,000 உதவித் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மொத்தமாக ரூ.23,000 கோடி நிதியை பிரதமர் மோடி பாகல்பூரில்…

Continue Readingவிவசாயிகளுக்கு இன்று ‘ஜாக்பாட்’! வங்கி கணக்கில் ரூ.2,000 – ரூ.23,000 கோடி நிதியை விடுவிக்கும் பிரதமர் மோடி

தவெக பொதுக்கூட்டம் – செல்ஃபோனுக்கு அனுமதி இல்லை! நிர்வாகிகள் கவலை – காரணம் என்ன?

  மாமல்லபுரம்: தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, கட்சி நிர்வாகிகளிடையே புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. விழா நடைபெறும் அரங்கிற்குள் செல்ஃபோன்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், நிர்வாகிகள் அவற்றை வெளியேயே ஒப்படைத்து உள்ளே செல்லும் நிலை உருவாகியுள்ளது.…

Continue Readingதவெக பொதுக்கூட்டம் – செல்ஃபோனுக்கு அனுமதி இல்லை! நிர்வாகிகள் கவலை – காரணம் என்ன?

விஜயின் ‘பரம ரகசியம்’ – தவெக விழாவில் முக்கிய அறிவிப்பு வருமா?

மாமல்லபுரம்: தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) இரண்டாம் ஆண்டு விழா, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் நடிகர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மேலும் சில முக்கிய விவகாரங்களும் பேச்சுவார்த்தைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விழாவின்…

Continue Readingவிஜயின் ‘பரம ரகசியம்’ – தவெக விழாவில் முக்கிய அறிவிப்பு வருமா?

தமிழக வெற்றிக்கழகத்தின் 2ம் ஆண்டு விழா இன்று – விஜய் முக்கிய அறிவிப்பு செய்யவாரா?

மாமல்லபுரம்: தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று காலை 7.45 மணிக்கு, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற முதல் மாநாட்டிற்கு பிறகு, நடிகர் விஜய் பங்கேற்கும்…

Continue Readingதமிழக வெற்றிக்கழகத்தின் 2ம் ஆண்டு விழா இன்று – விஜய் முக்கிய அறிவிப்பு செய்யவாரா?

பூர்ணிமாவிடம் காதலை சொல்ல தயங்கிய பாக்யராஜ் – மும்பை முதல் பாரீஸ் வரை பயணித்த அழகான காதல் கதை.

பிரபல இயக்குநர் கே. பாக்யராஜ், தனது வாழ்க்கையின் முக்கியமானlovechapterயான பூர்ணிமாவுடன் நடந்த முதல் சந்திப்பு, காதல் மற்றும் திருமணம் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனின் Touring Talkies யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது, பாக்யராஜ் தனது…

Continue Readingபூர்ணிமாவிடம் காதலை சொல்ல தயங்கிய பாக்யராஜ் – மும்பை முதல் பாரீஸ் வரை பயணித்த அழகான காதல் கதை.

இறால் நெய் ரோஸ்ட் – ஹோட்டல் ஸ்டைலில் செய்யலாமா?

உங்கள் வீட்டில் அடிக்கடி இறால் வாங்குவீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் சமைப்பதை மாற்றி, ஹோட்டல் தரத்தில் ஒரு சுவையான இறால் நெய் ரோஸ்ட் செய்து பாருங்கள். ரசம் சாதத்துடன் சேர்த்தால் அதன் ருசி இன்னும் சிறப்பாக  இருக்கும். இந்த எளிய…

Continue Readingஇறால் நெய் ரோஸ்ட் – ஹோட்டல் ஸ்டைலில் செய்யலாமா?

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் கவனிக்க வேண்டியவை

கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் பெண்களுக்கு சில கேள்விகள் எழுவது சாதாரணம்.மாடிப்படிகளில் ஏறலாமா? உடற்பயிற்சி செய்யலாமா? தரையில் படுக்கலாமா? போன்ற சந்தேகங்களுக்கு மகப்பேறு மருத்துவர் ஜெயந்தி விளக்கமளிக்கிறார். மாடி படிகளில் ஏறுதல் மெதுவாகவும் கவனத்துடனும் ஏறி இறங்குவது முக்கியம். தினசரி வேலைகள் தினசரி…

Continue Readingகர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் கவனிக்க வேண்டியவை