மதுரையில் சிறைக்கைதிகளின் புதிய முயற்சி – 340 கிலோ கோழிக்கறி விநியோகம்.

மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலை தற்போது கோழிப்பண்ணை நடத்தி, கைதிகளின் உணவுக்காக மட்டுமல்ல, பொதுமக்கள் சந்தைக்கும் கோழிக்கறி வழங்கி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் சிறைத்துறைக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தி, கைதிகளுக்கு பயனுள்ளதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மத்திய…

Continue Readingமதுரையில் சிறைக்கைதிகளின் புதிய முயற்சி – 340 கிலோ கோழிக்கறி விநியோகம்.

அதிர்ச்சியில் மதுரை மக்கள் – ஒருவாரத்தில் இடிக்கப்படும் அம்பிகா திரையரங்கம்! காரணம் என்ன?

மதுரை: மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக 35 ஆண்டுகளாக செயல்பட்ட அம்பிகா திரையரங்கம் இடிக்கப்பட உள்ளது. இது மதுரை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், nostagia-வாகவும் அமைந்துள்ளது. சென்னையின் உதயம் திரையரங்குக்கு பிறகு – அம்பிகாவின் முடிவு சமீபத்தில் சென்னையின் புகழ்பெற்ற உதயம்…

Continue Readingஅதிர்ச்சியில் மதுரை மக்கள் – ஒருவாரத்தில் இடிக்கப்படும் அம்பிகா திரையரங்கம்! காரணம் என்ன?

IND vs BAN ODI: மிக விரைவாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமியின் வரலாற்று சாதனை – உலகில் இரண்டாவது இடம்

துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் முகமது ஷமி ஒரு அபார சாதனை படைத்துள்ளார். இவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிக குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராக இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின்…

Continue ReadingIND vs BAN ODI: மிக விரைவாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமியின் வரலாற்று சாதனை – உலகில் இரண்டாவது இடம்

IND vs BAN: ரோகித் சர்மாவின் தவறால் பறிபோன ஹாட்ரிக் – அக்சர் பட்டேலிடம் மன்னிப்பு கேட்ட கேப்டன்!

துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில், இந்திய அணியின் அக்சர் பட்டேல் ஹாட்ரிக் சாதனை புரியவிருந்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா செய்த தவறால் அந்த வாய்ப்பு பறிபோனது. வங்கதேசம் தடுமாறிய தொடக்கம் இந்தியா-வங்கதேசம் இடையிலான குரூப்…

Continue ReadingIND vs BAN: ரோகித் சர்மாவின் தவறால் பறிபோன ஹாட்ரிக் – அக்சர் பட்டேலிடம் மன்னிப்பு கேட்ட கேப்டன்!

IND vs BAN: 2 ரன்னில் 2 விக்கெட் – முகமது ஷமி, ஹர்சித் ராணாவின் அதிரடி பந்துவீச்சில் திணறிய வங்கதேசம்!

துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரில், பும்ரா காயம் காரணமாக இடம் பெறவில்லை. அதேபோல், அனுபவமான பந்துவீச்சாளர் சிராஜும் சேர்க்கப்படவில்லை.முகமது ஷமி நீண்ட இடைவெளிக்கு பிறகு…

Continue ReadingIND vs BAN: 2 ரன்னில் 2 விக்கெட் – முகமது ஷமி, ஹர்சித் ராணாவின் அதிரடி பந்துவீச்சில் திணறிய வங்கதேசம்!

கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா – மார்ச் 14, 15ல் கொண்டாடல், 4,000 இந்திய பக்தர்களுக்கு அனுமதி

ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா மார்ச் 14, 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இந்தியாவில் இருந்து 4,000 பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. கச்சத்தீவு செல்ல விண்ணப்பங்களை இன்று முதல்…

Continue Readingகச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா – மார்ச் 14, 15ல் கொண்டாடல், 4,000 இந்திய பக்தர்களுக்கு அனுமதி

சீனா இலவச வீடுகளை வழங்கும் திட்டம் – ஏன் அதிருப்தியுடன் மறுக்கும் இலங்கை மீனவர்கள்?

யாழ்ப்பாணம்: இலங்கையில் வாழும் தமிழர் மீனவ சமூகத்திற்காக சீனா இலவசமாக தற்காலிக வீடுகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், பலர் இந்த வீடுகளை பெற மறுத்து வருவது பெரும் விவாதமாக மாறியுள்ளது. 2009 முள்ளிவாய்க்கால் போரின் பாதிப்பு. 2009ஆம் ஆண்டு…

Continue Readingசீனா இலவச வீடுகளை வழங்கும் திட்டம் – ஏன் அதிருப்தியுடன் மறுக்கும் இலங்கை மீனவர்கள்?

அமெரிக்காவில் பிரமாண்டமாக நடந்த “இராசேந்திரச் சோழன்” நாடகம் – மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் அசத்தல் நிகழ்ச்சி!

மினசோட்டா: அமெரிக்காவில் உள்ள மினசோட்டா தமிழ்ச் சங்கம், பிப்ரவரி 1ம் தேதி சங்கமம் பொங்கல் விழா கொண்டாடிய நிலையில், "மாவீரன் இராசேந்திரச் சோழன்" என்ற வரலாற்று நாடகத்தை சிறப்பு நிகழ்ச்சியாக அரங்கேற்றியது. தமிழ் வரலாற்றின் முக்கியமான பகுதியை மேடையேற்றி, பார்வையாளர்களின் கவனத்தை…

Continue Readingஅமெரிக்காவில் பிரமாண்டமாக நடந்த “இராசேந்திரச் சோழன்” நாடகம் – மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் அசத்தல் நிகழ்ச்சி!

அமெரிக்காவின் கடுமையான நடவடிக்கை – பனாமா ஓட்டலில் உதவி கோரும் 300 பேர்!

பனாமா: அமெரிக்காவிற்குச் சட்டவிரோதமாக குடியேற முயன்று சிக்கிய 300 பேர், பனாமாவில் உள்ள ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கணிசமானோர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பனாமாவில்…

Continue Readingஅமெரிக்காவின் கடுமையான நடவடிக்கை – பனாமா ஓட்டலில் உதவி கோரும் 300 பேர்!

மூணாறு அருகே கோர விபத்து – சுற்றுலா சென்ற நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு

மூணாறு: சுற்றுலா சென்ற நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் பயணித்த வேன் மூணாறு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு மாணவிகள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.  எங்கு, எப்படி நடந்தது விபத்து? கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில்…

Continue Readingமூணாறு அருகே கோர விபத்து – சுற்றுலா சென்ற நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு