தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய பொங்கல் விழா!

கோலாகலமான பொங்கல் பண்டிகை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்று முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பாரம்பரிய பொங்கல் விழா சிறப்பாக நடந்தது. துணைவேந்தர் பங்கேற்பு: பலகலைக்கழக துணைவேந்தர்…

Continue Readingதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய பொங்கல் விழா!

சர்வதேச பலூன் திருவிழா: பொள்ளாச்சியில் இன்று தொடக்கம்!

திருவிழா தொடக்கத்துடன் கோலாகலம்: தமிழக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்பான குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து நடத்தும் சர்வதேச பலூன் திருவிழா இன்று பொள்ளாச்சியில் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இந்த திருவிழா…

Continue Readingசர்வதேச பலூன் திருவிழா: பொள்ளாச்சியில் இன்று தொடக்கம்!

கோவை பீஃப் கடை விவகாரம்: ஆதித்தமிழர் கட்சி உறுப்பினர்கள் கைது பீஃப் கடை விவகாரம்:

கோவை மாவட்டத்தில் பீஃப் உணவுக்கடை தொடர்பான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடையாம்பாளையத்தில் உள்ள ரவி-ஆபீதா தம்பதியினர் பீஃப் உணவுக்கடை நடத்துவது பற்றி, பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளர் சுப்ரமணி, ஊர் சட்டம் எனவும் கடையை மூட உத்தரவிட்டார் என…

Continue Readingகோவை பீஃப் கடை விவகாரம்: ஆதித்தமிழர் கட்சி உறுப்பினர்கள் கைது பீஃப் கடை விவகாரம்:

கோவையில் விரைவில் ஹாக்கி மைதானம் அமைப்புக்கு தொடக்கம்! அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

கோவை புல்லுக்காடு பகுதியில் 1.5 ஏக்கர் பரப்பளவில், 8 கோடி ரூபாய் செலவில் கோவை மாவட்ட சில்லறை மீன் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய மீன் அங்காடி திறக்கப்பட்டது. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.…

Continue Readingகோவையில் விரைவில் ஹாக்கி மைதானம் அமைப்புக்கு தொடக்கம்! அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

திருச்சியில் தமிமுன் அன்சாரி பரபரப்பு பேட்டி: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் கஞ்சா மற்றும் அபின் பரவல்

திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, செய்தியாளர்களுடன் பேட்டி அளித்தார். ஈரோடு இடைத்தேர்தல் குறித்து தமிமுன் அன்சாரியின் கருத்து: ஈரோடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்…

Continue Readingதிருச்சியில் தமிமுன் அன்சாரி பரபரப்பு பேட்டி: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் கஞ்சா மற்றும் அபின் பரவல்

திருச்சியில் 8.34 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் – மாவட்ட ஆட்சியர், மேயர் தொடங்கி வைத்தனர்!

திருச்சி மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 8.34 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: பொங்கல் பரிசு தொகுப்பின் ஆரம்ப நிகழ்ச்சியில், திருச்சி மாநகராட்சி பெரிய மிளகு பாறை…

Continue Readingதிருச்சியில் 8.34 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் – மாவட்ட ஆட்சியர், மேயர் தொடங்கி வைத்தனர்!

2030க்குள் இந்தியா முழுவதும் இயற்கை விவசாயம்! ஆளுநர் ஆர்.ந். ரவி முக்கிய அறிவிப்பு

எம்ஐடி வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா: திருச்சி மாவட்டம் முசிறியில் அமைந்துள்ள எம்ஐடி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அவரது மனைவியுடன் பங்கேற்று புது பானையில் புத்தரிசி போட்டு…

Continue Reading2030க்குள் இந்தியா முழுவதும் இயற்கை விவசாயம்! ஆளுநர் ஆர்.ந். ரவி முக்கிய அறிவிப்பு

திருச்சியில் நாய்கள் கண்காட்சி: க்யூட்டாக நடந்து வந்த நாய்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள்!

நாய்களின் வரலாறு 18ஆம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் சுமார் 50 தனித்துவமான நாய் இனங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக வரலாற்று பதிவுகளில் தெரிய வருகிறது. ஆரம்பகாலத்தில், மனிதர்கள் நாகரிகத்தை உருவாக்கி, காட்டு விலங்குகளை பழக்கப்படுத்தி, அவற்றை காவல் விலங்குகள் மற்றும் வேட்டை விலங்குகள் ஆக…

Continue Readingதிருச்சியில் நாய்கள் கண்காட்சி: க்யூட்டாக நடந்து வந்த நாய்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள்!

திருச்சி பறவைகள் பூங்கா: திறப்பு தேதி எப்போது? புகைப்படங்கள் வைரலாகும் சூழல்!

திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சி அடையாளம் தமிழகத்தின் வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்று திருச்சி. இங்கு சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் கவரும் வகையில் பிரம்மாண்டமான பறவைகள் பூங்கா திருச்சி மாநகராட்சியின் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ளது. பணிவேலைகள் மற்றும் திட்டம் இந்த பறவைகள் பூங்கா…

Continue Readingதிருச்சி பறவைகள் பூங்கா: திறப்பு தேதி எப்போது? புகைப்படங்கள் வைரலாகும் சூழல்!

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு: அதிரடியாக வெளியான அரசாணை!

தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை நினைத்தவுடன் சின்னஞ்சிறு கிராமங்களில் கூட மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் ஜல்லிக்கட்டு போட்டி தான் நினைவிற்கு வரும். பிரபல ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம்,…

Continue Readingதிருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு: அதிரடியாக வெளியான அரசாணை!