
மாட்டுப்பொங்கலுக்கான அலங்கார கயிறு மற்றும் மணி விற்பனை களை கட்டியது!
திருப்பூர்: மாட்டுப்பொங்கல் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், திருப்பூர் அருகே அமராவதிபாளையத்தில் நேற்று கூடிய கால்நடை சந்தையில் மாடுகளுக்கான அலங்கார கயிறுகள், சலங்கை மணிகள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனைச் சூடு பிடித்தது. விற்பனைச் சந்தையின் சிறப்புகள் திருப்பூரின் கோவில்வழி அருகே அமராவதிபாளையத்தில்…