மதுரை: பாரம்பரிய முறைப்படி கொண்டாடிய மீனாட்சி மகளிர் கல்லூரி பொங்கல் விழா
மதுரை மாநகர் கோரிப்பாளையத்தில் உள்ள மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய ரீதியில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறையில் பொங்கல் துறைவாரியாக மாணவிகள், பேராசிரியர்களுடன் இணைந்து பச்சரிசி, வெல்லம், பால் சேர்த்து பொங்கல் பானையில்…