“திமுக எம்பி கதிர் ஆனந்தின் கல்லூரி சர்வர் அறைக்கு சீல்: மனு மீது நாளை விசாரணை – சென்னை உயர் நீதிமன்றம்”
திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் கல்லூரியின் சர்வர் அறைக்கு அமலாக்கத்துறை வைத்துள்ள சீலை அகற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். சோதனை மற்றும் சீல் வைப்பு ஜனவரி 3-ஆம் தேதி, திமுக…