சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் வேகத்தில் – அடுத்த கட்டம் எப்போது?

சென்னை: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கவுள்ளது. பூந்தமல்லி-போரூர் இடையிலான சோதனை ஓட்டம் அடுத்த இரு வாரங்களில் நடைபெற இருக்கிறது. மெட்ரோ திட்டத்தின் முன்னேற்றம் ₹63,246 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் 118.9 கிமீ நீளமுள்ள மெட்ரோ…

Continue Readingசென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் வேகத்தில் – அடுத்த கட்டம் எப்போது?

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்புக்கு முன்பே மாற்றம் – பொதுமக்கள் எதிர்ப்பு!

சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள், இன்று முதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறைந்தது கிளாம்பாக்கம் ரயில்…

Continue Readingகிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்புக்கு முன்பே மாற்றம் – பொதுமக்கள் எதிர்ப்பு!

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சரிவு – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

சென்னை: கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி விலை கணிசமாக குறைந்துள்ளது. கத்தரிக்காய், பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் கிலோ ரூ.10க்கு விற்பனை ஆகின்றன. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர், ஆனால் வியாபாரிகள் வருவாய் இழப்பால் கவலையில் உள்ளனர். உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைவுதமிழகத்தில்…

Continue Readingகோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சரிவு – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

தயாளு அம்மாள் உடல்நிலை: தொடரும் சிகிச்சை – அப்பல்லோவிற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டாவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். தயாளு அம்மாளின் நிலையை பார்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். உடல்நலக்குறைவு – மருத்துவமனையில்…

Continue Readingதயாளு அம்மாள் உடல்நிலை: தொடரும் சிகிச்சை – அப்பல்லோவிற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை

“மும்மொழியை ஏற்றால்தான் நிதி – இது மிரட்டல் போல!” – அமைச்சர் பிடிஆர் கடுமையான விமர்சனம்

சென்னை: மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் 2400 கோடி ரூபாய் கல்வி நிதி வழங்கும் என்று கூறியதற்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். "இது மாமூல் கொடுத்தால்தான் தொழில் நடத்த அனுமதி…

Continue Reading“மும்மொழியை ஏற்றால்தான் நிதி – இது மிரட்டல் போல!” – அமைச்சர் பிடிஆர் கடுமையான விமர்சனம்

மும்மொழி வாழ்த்துச் செய்தி மூலம் அதிரடி பதிலடி – முதல்வர் ஸ்டாலின் Vs தமிழிசை

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளில் பெற்ற மும்மொழி வாழ்த்துக்கு அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மூன்று மொழிகளிலும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின்…

Continue Readingமும்மொழி வாழ்த்துச் செய்தி மூலம் அதிரடி பதிலடி – முதல்வர் ஸ்டாலின் Vs தமிழிசை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – பெரியார் பல்கலைக்கழக பதிவாளருக்கு ஹைகோர்ட் சம்மன்!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால் மட்டுமே பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்க்க முடியும் என கடிதம் அனுப்பிய சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர், மார்ச் 7ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ல்…

Continue Readingநீதிமன்ற அவமதிப்பு வழக்கு – பெரியார் பல்கலைக்கழக பதிவாளருக்கு ஹைகோர்ட் சம்மன்!

LPG சிலிண்டர் விலை உயர்வு: வர்த்தக பயன்பாட்டிற்கு ரூ.5.50 கூடுதல்!

சென்னை: வர்த்தக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை மார்ச் 1 முதல் உயர்வு கண்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.5.50 உயர்ந்து, ரூ.1,965 ஆக மாற்றப்பட்டுள்ளது. முந்தைய மற்றும் தற்போதைய விலை: முந்தைய விலை: ₹1,959.50…

Continue ReadingLPG சிலிண்டர் விலை உயர்வு: வர்த்தக பயன்பாட்டிற்கு ரூ.5.50 கூடுதல்!

சென்னை விமான நிலையத்தில் குறைந்த விலையில் உணவு: ரூ.10-க்கு டீ, ரூ.20-க்கு சமோசா!

சென்னை: பொதுவாக விமான நிலையங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், பயணிகள் கூட தண்ணீர் வாங்க யோசிக்க வேண்டிய நிலை உருவாகிறது. இந்த சூழலில், சென்னை விமான நிலையத்தில் குறைந்த விலையில் உணவு வழங்க மத்திய அரசு புதிய திட்டத்தை…

Continue Readingசென்னை விமான நிலையத்தில் குறைந்த விலையில் உணவு: ரூ.10-க்கு டீ, ரூ.20-க்கு சமோசா!

மும்மொழியில் வாழ்த்து கூறிய தமிழிசை – முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து!

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன், அதிகாலை 12.02 மணிக்கு தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில்…

Continue Readingமும்மொழியில் வாழ்த்து கூறிய தமிழிசை – முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து!