தங்கம் விலை தொடர்ந்து உயர்வு – வரும் நாட்களில் புதிய உச்சம் எட்டுமா?

சென்னை: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வைக் காண்கிறது. தற்போது, 1 அவுன்ஸ் (சுமார் 4 பவுன்) தங்கத்தின் விலை ரூ.17,000 வரை உயரக்கூடும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். அதாவது, ஒரு பவுன் தங்கம் மட்டும் ரூ.4,000 வரை அதிகரிக்கும்…

Continue Readingதங்கம் விலை தொடர்ந்து உயர்வு – வரும் நாட்களில் புதிய உச்சம் எட்டுமா?

தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு – கன்னட மக்களின் ஆதரவு

சென்னை: தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டங்களை கன்னட மக்களும் ஆதரித்து வருகின்றனர். கர்நாடகாவில் இந்தக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் தங்களது நிலையை வெளிப்படுத்தி, சமூக வலைதளங்களில் அதைப் பற்றி விவாதித்து வருகின்றனர். தமிழ்நாட்டில், தேசிய கல்விக்…

Continue Readingதமிழகத்தின் இந்தி எதிர்ப்பு – கன்னட மக்களின் ஆதரவு

மும்மொழி கொள்கையின் பெயரில் இந்தி திணிப்பு – தமிழ்நாட்டில் 6 இடங்களில் எதிர்ப்பு போராட்டம்

சென்னை: மும்மொழிக் கொள்கையின் பெயரில் தமிழக மக்களுக்குத் திணிக்கப்படும் இந்திக்கு எதிராக, தமிழ்த் தேசியப் பேரியக்கம் கண்டனப் போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்த போராட்டங்கள் சென்னை, மதுரை உள்ளிட்ட ஆறு இடங்களில் நாளை நடைபெறும் என்று பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்தார்.…

Continue Readingமும்மொழி கொள்கையின் பெயரில் இந்தி திணிப்பு – தமிழ்நாட்டில் 6 இடங்களில் எதிர்ப்பு போராட்டம்

சீமான் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்: 53 வழக்குகளை ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க கோரிக்கை

சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தமிழகத்தில் 53 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.…

Continue Readingசீமான் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்: 53 வழக்குகளை ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க கோரிக்கை

சென்னை மெட்ரோ 2.0 – முதல் பயணம் எப்போது? புதிய தகவல்கள் வெளியீடு!

சென்னை: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் (Metro Phase 2) முன்னேற்றம் பெற்றுவந்த நிலையில், இதற்கான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் ₹63,246 கோடியில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் 40% பணிகள் முடிவடைந்துள்ளன. 118.9 கிமீ நீளத்தில் மெட்ரோ பாதை…

Continue Readingசென்னை மெட்ரோ 2.0 – முதல் பயணம் எப்போது? புதிய தகவல்கள் வெளியீடு!

நடிகர் விஜய்யின் கட்சியில் சேர்ந்துவிடுவாரா நடிகர் பார்த்திபன்? – சமூக வலைதளத்தில் பரபரப்பு!

சென்னை: நடிகர் விஜய்யை சந்தித்து, ரகசிய அரசியல் விவாதம் நடத்தினேன்! – இது நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தமது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்த கனவு பதிவு. ஆனால், இந்த பதிவு நிஜமாகும் முன்னோட்டமா? என்பதே தற்போதைய பரபரப்பு.நெட்டிசன்கள் "நடிகர் பார்த்திபன்,…

Continue Readingநடிகர் விஜய்யின் கட்சியில் சேர்ந்துவிடுவாரா நடிகர் பார்த்திபன்? – சமூக வலைதளத்தில் பரபரப்பு!

EB Bill கட்ட போறீங்களா? முதல்ல இதை தெரிஞ்சுக்குங்க! – தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு

மின்சார கட்டணம் ஆன்லைனில் செலுத்தவுள்ளீர்களா? தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. இனி உங்கள் EB பில் செலுத்துவதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து, வாட்ஸ் ஆப் மூலம் கூட பில்லைக் கட்ட முடியும்.  EB Bill Online கட்டுவதற்கான…

Continue ReadingEB Bill கட்ட போறீங்களா? முதல்ல இதை தெரிஞ்சுக்குங்க! – தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு

தமிழக மகளிருக்கு மாதம் ₹2,500 – உறுதி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை!

கரூர்: தமிழகம் 2026ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு மாதம் ₹2,500 வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், பாஜக ஆளும்…

Continue Readingதமிழக மகளிருக்கு மாதம் ₹2,500 – உறுதி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை!

மாணவிகளின் நம்பிக்கை – நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவிகள் தன்னை ‘அப்பா, அப்பா’ என்று அழைப்பது ஆட்சியின் மீதான மக்களின் உறுதியான நம்பிக்கையின் அடையாளம் என கூறினார்.இன்று சென்னை டிகாஸ்டர் சாலையில் அமைந்துள்ள டான் போஸ்கோ பள்ளியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்…

Continue Readingமாணவிகளின் நம்பிக்கை – நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!

மகளிர் உரிமைத் தொகை உயர்வு? – பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வருமா?

சென்னை: தமிழ்நாடு 2025-26 நிதியாண்டு பட்ஜெட் மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய ₹1,000 உதவித் தொகையை ₹1,500 அல்லது அதற்கு மேல் உயர்த்தும் திட்டம் உள்ளதா? என்ற…

Continue Readingமகளிர் உரிமைத் தொகை உயர்வு? – பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வருமா?