Vijay Roadshow Police Warn | விஜய்க்கு சிக்கலா?போலீஸ் வார்னிங்!

மதுரையில் அனுமதியின்றி, விஜய் ரோடுஷோ நடத்தினால் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை - Vijay Roadshow Police Warn Vijay Roadshow Police Warn - தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய், தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில்…

Continue ReadingVijay Roadshow Police Warn | விஜய்க்கு சிக்கலா?போலீஸ் வார்னிங்!

Encounter |என்கவுன்ட்டர் அதிகம் : ஐகோர்ட் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் என்கவுன்ட்டர்கள் : எச்சரிக்கை விடுத்த மதுரை ஐகோர்ட்டு - Encounter Encounter : சத்யஜோதி என்பவர், புழல் சிறையில் இருக்கும் தன் சகோதரர் வெள்ளைக்காளிக்கு 'கிளாமர் காளி' கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக போலீசார் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், ஏற்கனவே…

Continue ReadingEncounter |என்கவுன்ட்டர் அதிகம் : ஐகோர்ட் எச்சரிக்கை

“மதுரை ஐடி மையமாக மாறுமா? மாஸாக வருகிறது டைடல் பார்க்!”

மதுரை: இதுவரை சென்னை, கோவை, ஓசூர் போன்ற நகரங்கள் மட்டுமே தமிழகத்தின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையங்களாக இருந்தன. ஆனால் இப்போது மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகள் ஆரம்பமாகியுள்ளன! தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அடிக்கல் நாட்டிய இந்த…

Continue Reading“மதுரை ஐடி மையமாக மாறுமா? மாஸாக வருகிறது டைடல் பார்க்!”

“நாய், பூனைக்கும் வரியா? மக்களை வரியால் வாட்டும் திமுக – அதிமுக முன்னாள் அமைச்சரின் விமர்சனம்!”

மதுரை: தமிழகத்தில் நாய், பூனை வளர்த்தால்கூட வரி விதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் மக்களை வரிகளால் நெருக்கடி கொடுத்து வருகின்றனர் என்றும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வைத்து மக்களின்…

Continue Reading“நாய், பூனைக்கும் வரியா? மக்களை வரியால் வாட்டும் திமுக – அதிமுக முன்னாள் அமைச்சரின் விமர்சனம்!”

23 கிமீ தான் லிமிட்! செண்பகம்பேட்டை சுங்கச்சாவடி அகற்ற ஐகோர்ட் உத்தரவு

வாகன ஓட்டிகளுக்கு குதூகல செய்தி! மதுரை: சிவகங்கை மாவட்டம் செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு சுங்கச்சாவடியிலிருந்து 23 கி.மீ. தூரத்திற்குள் அமைந்துள்ள மற்றொரு சுங்கச்சாவடி விதிமீறல் என்பதால், இதனை நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Continue Reading23 கிமீ தான் லிமிட்! செண்பகம்பேட்டை சுங்கச்சாவடி அகற்ற ஐகோர்ட் உத்தரவு

மதுரையில் சிறைக்கைதிகளின் புதிய முயற்சி – 340 கிலோ கோழிக்கறி விநியோகம்.

மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலை தற்போது கோழிப்பண்ணை நடத்தி, கைதிகளின் உணவுக்காக மட்டுமல்ல, பொதுமக்கள் சந்தைக்கும் கோழிக்கறி வழங்கி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் சிறைத்துறைக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தி, கைதிகளுக்கு பயனுள்ளதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மத்திய…

Continue Readingமதுரையில் சிறைக்கைதிகளின் புதிய முயற்சி – 340 கிலோ கோழிக்கறி விநியோகம்.

அதிர்ச்சியில் மதுரை மக்கள் – ஒருவாரத்தில் இடிக்கப்படும் அம்பிகா திரையரங்கம்! காரணம் என்ன?

மதுரை: மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக 35 ஆண்டுகளாக செயல்பட்ட அம்பிகா திரையரங்கம் இடிக்கப்பட உள்ளது. இது மதுரை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், nostagia-வாகவும் அமைந்துள்ளது. சென்னையின் உதயம் திரையரங்குக்கு பிறகு – அம்பிகாவின் முடிவு சமீபத்தில் சென்னையின் புகழ்பெற்ற உதயம்…

Continue Readingஅதிர்ச்சியில் மதுரை மக்கள் – ஒருவாரத்தில் இடிக்கப்படும் அம்பிகா திரையரங்கம்! காரணம் என்ன?

நிர்மலாதேவி மேல்முறையீடு – மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை தள்ளிவைப்பு

மதுரை: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட உதவி பேராசிரியை நிர்மலாதேவி, தன் சிறைத்தண்டனையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில், அவர் மீது விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு…

Continue Readingநிர்மலாதேவி மேல்முறையீடு – மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை தள்ளிவைப்பு

தட்டில் செலுத்தும் காணிக்கை – அர்ச்சகருக்கா? அரசுக்கா? மதுரை கோவிலில் வெடித்த சர்ச்சை!

மதுரை: கோவிலில் பக்தர்கள் தட்டில் செலுத்தும் காணிக்கை பணம் அர்ச்சகர்களுக்கா? உண்டியலுக்கா? என்ற விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. மதுரை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கையில், “பக்தர்கள் தட்டில் செலுத்தும் காணிக்கையை உண்டியலில் போட வேண்டும், அர்ச்சகர்கள்…

Continue Readingதட்டில் செலுத்தும் காணிக்கை – அர்ச்சகருக்கா? அரசுக்கா? மதுரை கோவிலில் வெடித்த சர்ச்சை!

திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக பரப்பிய போஸ்டர் பொய்யானது – தமிழக அரசு விளக்கம்!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வந்த போஸ்டர் போலியானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. "ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி வழங்கப்படும்" என கூறப்பட்ட போஸ்டர் உண்மையல்ல என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.…

Continue Readingதிருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக பரப்பிய போஸ்டர் பொய்யானது – தமிழக அரசு விளக்கம்!