மதுரை, திருச்சி டைடல் பார்க் – எதிர்பார்ப்பு முடிவுக்கு! பிப்ரவரி 13ல் அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தின் முக்கிய நகரங்களான மதுரை மற்றும் திருச்சியில் IT வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் டைடல் பார்க் அமைப்பதற்கான அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. ஆனால், பணிகள் துவங்காததால் இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில்,…