திருப்பூரில் 29 வங்கதேசத்தினர் கைது: போலி ஆவணங்களுடன் சட்டவிரோத தங்கல்
பல்லடம்: திருப்பூர் அருகே, போலி ஆவணங்களின் உதவியுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த 29 வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர். சம்பவம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது குறித்து கோவை தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…