உசிலம்பட்டி: உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய இளைஞருக்கு அரசு மரியாதை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள விக்கிரமங்கலம் ஊராட்சி நரியம்பட்டி சேர்ந்த தனபாண்டி (25), தன்னுடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்கி பலரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார். விபத்தும் சிகிச்சையும் ஜனவரி 9 அன்று, தனபாண்டி தனது நண்பர்களுடன் திருச்சிக்கு காரில் சென்றார். திரும்பும்…