திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!

சென்னை: வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டதாக வந்த புகாரில் தாமதமாக நடவடிக்கை எடுத்ததால், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. என்ன நடந்தது? 2019-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில்…

Continue Readingதிருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!

அண்ணாமலை vs ஸ்டாலின் – “மக்கள் உங்கள் சினிமா கனவுக்கு பலியாகிவிடுவார்களா?”

சென்னை: தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ரீல்ஸ் செய்வதில் ஈடுபட்டுள்ளார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலைவின் காட்டமான விமர்சனம் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "தமிழகம் சட்டம் ஒழுங்கு…

Continue Readingஅண்ணாமலை vs ஸ்டாலின் – “மக்கள் உங்கள் சினிமா கனவுக்கு பலியாகிவிடுவார்களா?”

சீமான் வழக்கில் மனைவி கயல்விழியின் திடுக்கிடும் பதில்கள் – “விஜய்கிட்ட கேட்கிறீங்களா?”

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பான வழக்கில், இன்று அவரது மனைவி கயல்விழி செய்தியாளர்களிடம் பேசும் போது, "விஜய்கிட்ட கேட்கிறீங்களா வெளிப்படையாக பேசுங்கன்னு? என்னை மட்டும் கேட்கிறீங்க.." என்று கூறியதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சம்மன் ஒட்டிய…

Continue Readingசீமான் வழக்கில் மனைவி கயல்விழியின் திடுக்கிடும் பதில்கள் – “விஜய்கிட்ட கேட்கிறீங்களா?”

விகடன் இணையதளம் முடக்கம் – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் விகடன் குழுமம்!

சென்னை: பிரதமர் மோடியை பற்றிய கார்ட்டூன் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் பின்னணியில், பிப்ரவரி 15ஆம் தேதி முதல் விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில், விகடன் குழுமம் தனது இணையதளத்தை மீட்பதற்கான சட்ட…

Continue Readingவிகடன் இணையதளம் முடக்கம் – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் விகடன் குழுமம்!

தமிழ்நாட்டுக்கு பாராட்டு – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து மாற்றம்!

சென்னை: "இந்திய பொருளாதார வளர்ச்சியில், தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது" என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகழாரம் சூட்டியுள்ளார். இதனால், அவரின் முந்தைய கருத்துகளால் எழுந்த எதிர்ப்புக்கு பின்னணியாக இது வந்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை ஐஐடியில் இன்று…

Continue Readingதமிழ்நாட்டுக்கு பாராட்டு – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து மாற்றம்!

“சம்மன் ஒட்ட இங்கே” – சீமான் வீட்டு முன் வைப்பட்ட அறிவிப்பு பரபரப்பு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்பு "சம்மனை இங்கே ஒட்டிச் செல்லவும்" என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது, சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்முறை புகாரின் பின்னணியில், போலீசார் சீமானுக்கு…

Continue Reading“சம்மன் ஒட்ட இங்கே” – சீமான் வீட்டு முன் வைப்பட்ட அறிவிப்பு பரபரப்பு!

சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு: கடற்கரை தூய்மைப் பணிகள் தனியாருக்கு ஒப்பந்தம்!

சென்னை: மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரை ஆகிய ஐந்து முக்கிய கடற்கரைகளின் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மொத்தமாக ரூ.11.63 கோடி மதிப்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.…

Continue Readingசென்னை மாநகராட்சி அதிரடி முடிவு: கடற்கரை தூய்மைப் பணிகள் தனியாருக்கு ஒப்பந்தம்!

சீமான் வீட்டில் பரபரப்பு – காவலர்களுடன் மோதல், பாதுகாவலர் கைது

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கம் போலீசார், அவருக்கு சம்மன் வழங்குவதற்காக சென்றபோது எதிர்பாராத பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது. சீமான் மீது 2011ல் பாலியல் தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து…

Continue Readingசீமான் வீட்டில் பரபரப்பு – காவலர்களுடன் மோதல், பாதுகாவலர் கைது

உடல் பருமன் – இந்திய பொருளாதாரத்துக்கு வரும் அபாயம்!

இந்தியாவில் உடல் பருமன் அதிகரித்துவரும் நிலையில், இது பொருளாதாரத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகுமா? உடல் பருமன் தனிப்பட்ட உடல்நிலையையும்  நாடின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும். 2019-ஆம் ஆண்டு மட்டும், இதன் காரணமாக இந்திய பொருளாதாரம்…

Continue Readingஉடல் பருமன் – இந்திய பொருளாதாரத்துக்கு வரும் அபாயம்!

கும்பகோணம் அருகே விசிக கொடிக்கம்பம் சேதம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்தார்

தஞ்சாவூர்: கும்பகோணத்துக்கு அருகிலுள்ள தாராசுரத்தில் அண்மையில் வன்னியர் சங்கத்தின் சார்பில் சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட…

Continue Readingகும்பகோணம் அருகே விசிக கொடிக்கம்பம் சேதம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்தார்