தூத்துக்குடி : தீ விபத்துக்குப் பின் இயல்பு நிலை!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் (TTPS) மார்ச் 15, 2025 அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், முதல் மற்றும் இரண்டாம் அலகுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் இது குறித்து விளக்கமளித்தார். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள்…