தூத்துக்குடி : தீ விபத்துக்குப் பின் இயல்பு நிலை!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் (TTPS) மார்ச் 15, 2025 அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், முதல் மற்றும் இரண்டாம் அலகுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் இது குறித்து விளக்கமளித்தார். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள்…

Continue Readingதூத்துக்குடி : தீ விபத்துக்குப் பின் இயல்பு நிலை!

தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் மக்களை கவர்ந்திழுக்கும் ஏராளமான பூநாரைகள்

தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் ஏராளமான பூநாரைகள் வருகை தந்துள்ளன. உவர் நீர் நிலைகள் மற்றும் உப்பளங்கள் சிறந்த சூழலை வழங்குவதால், இனப்பெருக்கம் மற்றும் உணவுக்காக இந்த வலசைப் பறவைகள் வந்துள்ளன. நீண்ட வளைந்த கழுத்து, மெல்லிய இளஞ்சிவப்பு கால்கள், கிண்ணம் போன்ற…

Continue Readingதூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் மக்களை கவர்ந்திழுக்கும் ஏராளமான பூநாரைகள்

தூத்துக்குடியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து – ₹2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டக்குளம் சிட்கோ தொழிற்பேட்டையில் செயல்படும் தீப்பெட்டி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ₹2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதமாகிவிட்டன. தீ விபத்தால் தொழிலாளர்கள் பரபரப்பு. கோவில்பட்டி அருகே…

Continue Readingதூத்துக்குடியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து – ₹2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும் – அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை.

தூத்துக்குடி: பெண்கள் ஆரோக்கியத்தை முக்கியமாக கருதி, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கேன்சர் பரிசோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தினார். கேன்சர் விழிப்புணர்வு முகாமில் அமைச்சர் அறிவுரை தூத்துக்குடி…

Continue Reading40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும் – அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை.

சாத்தான்குளத்தில் விசிக கொடி கம்பத்துக்கு எதிர்ப்பு – டிஎஸ்பிக்கு எதிராக போராட்டம், கடும் தள்ளுமுள்ளு.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) கொடி கம்பம் அமைப்பதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூரில் விசிக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடி கம்பத்திற்கு தடையா?சடையன் கிணறு பகுதியில் அனுமதி…

Continue Readingசாத்தான்குளத்தில் விசிக கொடி கம்பத்துக்கு எதிர்ப்பு – டிஎஸ்பிக்கு எதிராக போராட்டம், கடும் தள்ளுமுள்ளு.

தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கிய மகிழ்ச்சியான அறிவிப்பு.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் பனைமரத் தொழிலாளர்கள் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு…

Continue Readingதூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கிய மகிழ்ச்சியான அறிவிப்பு.

தூத்துக்குடி: குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் - கோவில்பட்டி - திருநெல்வேலி பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலை, படர்ந்தபுளி கிராமம் அருகில் பல மாதங்களாக சேதமடைந்து, குண்டும் குழியுமாக இருக்கிறது. மோசமான சாலையின் அவலம் சாலையின் தாறுமாறான நிலை காரணமாக பகலில் வாகன ஓட்டுதல்…

Continue Readingதூத்துக்குடி: குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

தூத்துக்குடி: இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கேரளாவில் நடைபெற உள்ள இந்திய விமானப்படை மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர் வாயு ஆள்சேர்ப்பு தேர்வில் தகுதியானோர் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் அறிவிப்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மருத்துவ உதவியாளர் (வர்த்தகம்) மற்றும் மருத்துவ…

Continue Readingதூத்துக்குடி: இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்செந்தூர் கடற்கரையில் ‘சத்திய தீர்த்தம்’ கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில் மேலும் ஒரு புதிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலரிப்பின் விளைவு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடல் சீற்றத்தால் கடலரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதன் விளைவாக சுமார் 6 அடி உயரம்…

Continue Readingதிருச்செந்தூர் கடற்கரையில் ‘சத்திய தீர்த்தம்’ கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூர் கடலரிப்பு சீரமைப்பு திட்டம்: கனிமொழி எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூரில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை பகுதியில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் திட்டம் தொடர்பான வல்லுநர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு இக்கூட்டத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற குழுத் தலைவர்…

Continue Readingதிருச்செந்தூர் கடலரிப்பு சீரமைப்பு திட்டம்: கனிமொழி எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம்