நாலுமாவடியில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி: கரூர் மற்றும் ஈரோடு அணிகள் அதிரடி வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி, காமராஜர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மின்னொளி கபடி மாநில போட்டியில் கரூர் மற்றும் ஈரோடு கல்லூரி அணிகள் வெற்றி பெற்று ரெடீமர்ஸ் கோப்பையை தட்டிச்சென்றன. போட்டியின் முக்கிய தருணங்கள் இந்த போட்டி, இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின்…

Continue Readingநாலுமாவடியில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி: கரூர் மற்றும் ஈரோடு அணிகள் அதிரடி வெற்றி

தூத்துக்குடி: போராட்ட வெற்றி – மக்களின் பட்டாசு கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி பகுதி மக்கள், தங்கள் நீண்டநாள் போராட்ட வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து சந்தோஷம் பகிர்ந்தனர். கழிவுமீன் நிறுவனங்களுக்கெதிராக பல்வேறு போராட்டங்கள் பொட்டலூரணி பகுதி மக்கள், கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி, கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு வகையிலான…

Continue Readingதூத்துக்குடி: போராட்ட வெற்றி – மக்களின் பட்டாசு கொண்டாட்டம்

தூத்துக்குடி சாலை விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் நகரத்தின் வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கில் பிரதான சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் மற்றும் சாலையின்…

Continue Readingதூத்துக்குடி சாலை விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி