95 கி.மீ நடைப்பயணம்: வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம்!
திருவண்ணாமலை: வேலை இல்லாமல் நகரத்தில் சிக்கித் தவித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் 50 புலம்பெயர் குடும்பங்கள், விழுப்புரம் மற்றும் காளம்பூர் ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள 95 கி.மீ தூரத்தை நடந்தே கடக்க முயற்சித்தது தெரியவந்தது. 120க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்…