வேலூரில் அரசு புறம்போக்கு நில வீடுகளுக்கு பட்டா – அதிகாரிகள் கூட்டத்தில் உத்தரவு

வேலூர்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் விஜய கார்த்திகேயன், வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை கண்காணிக்கிறார். இந்நிலையில், அவர் நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், ஆட்சேபனையற்ற…

Continue Readingவேலூரில் அரசு புறம்போக்கு நில வீடுகளுக்கு பட்டா – அதிகாரிகள் கூட்டத்தில் உத்தரவு

“தம்பி அண்ணாமலை கேள்விக்கு பதில் என்ன?” – சீமானின் கேள்விகள் பரபரப்பு!

வேலூர்: “தம்பி அண்ணாமலை கேட்பதற்கு பதில் என்ன? நீங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “திமுக, இந்தி…

Continue Reading“தம்பி அண்ணாமலை கேள்விக்கு பதில் என்ன?” – சீமானின் கேள்விகள் பரபரப்பு!