மூணாறு அருகே கோர விபத்து – சுற்றுலா சென்ற நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு

மூணாறு: சுற்றுலா சென்ற நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் பயணித்த வேன் மூணாறு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு மாணவிகள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.  எங்கு, எப்படி நடந்தது விபத்து? கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில்…

Continue Readingமூணாறு அருகே கோர விபத்து – சுற்றுலா சென்ற நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு

மகா கும்பமேளா: 55 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர் – இந்திய மக்கள்தொகையின் 38% பேர் பங்கேற்பு!

உத்தர பிரதேசம்: உலகின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் மகா கும்பமேளா தொடர்ந்துவரும் நிலையில், இதுவரை 55 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர் என்று உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது. மகா கும்பமேளா – பக்தர்கள் பெருந்திரள்! உத்தர…

Continue Readingமகா கும்பமேளா: 55 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர் – இந்திய மக்கள்தொகையின் 38% பேர் பங்கேற்பு!

1984 சீக்கியர் படுகொலை – சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை? அரசின் வலியுறுத்தல், காங்கிரஸ் அதிர்ச்சி!

டெல்லி: 1984 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சீக்கியர் இனப்படுகொலை வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் மீது கூடுதல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது. அவருக்கு அதிகபட்சமான மரண தண்டனை விதிக்க வேண்டும்…

Continue Reading1984 சீக்கியர் படுகொலை – சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை? அரசின் வலியுறுத்தல், காங்கிரஸ் அதிர்ச்சி!

இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் – ஆந்திராவில் அமைய வருகிறது! இனி தங்கம் விலை குறையுமா?

இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரியில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து, ஜியோமைசூர் மற்றும் டெக்கான் கோல்ட்மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து விரைவில் தங்கம் வெட்டும்…

Continue Readingஇந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் – ஆந்திராவில் அமைய வருகிறது! இனி தங்கம் விலை குறையுமா?

கடன் சுமை, ஆடம்பர வாழ்க்கை – பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து கொள்ளை! கேரளாவில் பரபரப்பு

கேரள மாநிலம் திரிச்சூரில், கடன் பிரச்சனை காரணமாக பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சாலக்குடியைச் சேர்ந்த ரிஜோ ஆண்டனி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வங்கிக்குள்…

Continue Readingகடன் சுமை, ஆடம்பர வாழ்க்கை – பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து கொள்ளை! கேரளாவில் பரபரப்பு

டெல்லியை தொடர்ந்து பீகார், ஒடிஷாவில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அதிர்ச்சி!

நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு, பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனைத் தொடர்ந்து பீகார் மற்றும் ஒடிஷாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் நிலநடுக்கம் – மக்கள் வீதிக்கு வெளியேறினர் இன்று அதிகாலை 5.35 மணியளவில்…

Continue Readingடெல்லியை தொடர்ந்து பீகார், ஒடிஷாவில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அதிர்ச்சி!

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் – கை விலங்குடன் அழைத்துவந்ததால் சர்ச்சை

அமெரிக்காவில் இருந்து இரண்டாவது ராணுவ விமானத்தில் பஞ்சாப் திருப்பி அனுப்பப்பட்ட சட்டவிரோத குடியேறிகள், கைகளை விலங்கிடப்பட்டும், கால்களை சங்கிலியால் கட்டப்பட்டும் அழைத்து வரப்பட்டதற்கான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ட்ரம்ப் உத்தரவு & எதிர்ப்புகள் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட்…

Continue Readingஅமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் – கை விலங்குடன் அழைத்துவந்ததால் சர்ச்சை

வெறும் ₹64க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்! இந்தியன் ஆயில் & பாரத் பெட்ரோலியத்தில் – ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு!

திம்பு: இந்தியாவில் பெட்ரோல் விலை ₹100ஐ கடந்துவிட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் ₹64க்கு கிடைக்கிறது என்று ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்களில் என்றால், நம்ப முடியுமா? ஆனால்…

Continue Readingவெறும் ₹64க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்! இந்தியன் ஆயில் & பாரத் பெட்ரோலியத்தில் – ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு!

கும்பமேளாவில் பேமஸ் ஆன மோனாலிசாவுக்கு வைர நெக்லஸ் பரிசாக வழங்கிய பிரபலம் – யார் தெரியுமா?

திருவனந்தபுரம்: கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்பனை செய்து சமூகவலைதளங்களில் பிரபலமான மோனாலிசா, தற்போது கேரளாவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளார். சமீபத்தில் செம்மனூர் நகைக்கடையின் விழாவில் பங்கேற்ற அவர், நகைக்கடை அதிபர் பாபி செம்மனூரிடம் இருந்து வைர நெக்லஸ் பரிசாக பெற்றுள்ளார். இந்த…

Continue Readingகும்பமேளாவில் பேமஸ் ஆன மோனாலிசாவுக்கு வைர நெக்லஸ் பரிசாக வழங்கிய பிரபலம் – யார் தெரியுமா?

வங்கதேசத்துக்கு எலான் மஸ்க்கின் மாபெரும் பரிசு – முகமது யூனுஸ் காய் நகர்த்திய காரணம்!

டாக்கா: நிதி சிக்கல்களில் தழுவிய வங்கதேசத்திற்கு, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனத்தின் இணையதள சேவையை வழங்கக்கூடிய பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்றுள்ளது. இந்நிலையில், முகமது யூனுஸ் இதுகுறித்த ஒரு பதிவை பகிர்ந்ததையடுத்து, எலான் மஸ்க்கின் வங்கதேசத்துக்கான இந்த அறிவிப்பை அடுத்தடுத்து எதிர்பார்க்கும் நிலை…

Continue Readingவங்கதேசத்துக்கு எலான் மஸ்க்கின் மாபெரும் பரிசு – முகமது யூனுஸ் காய் நகர்த்திய காரணம்!