ராகுல் காந்தி மீதான சர்ச்சை தொடரும் – ஒடிசா போலீசாரும் வழக்குப்பதிவு.
டெல்லி: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த மாதம் நிகழ்த்திய சர்ச்சையான பேச்சு தொடர்பாக, ஒடிசா போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு, அசாம் போலீசாரும் இதே பேச்சை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்திருந்தது.…