பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு ஆபத்து? 30 எம்எல்ஏக்கள் காங்கிரசில் சேரவா?
சண்டிகர்: டெல்லி சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வி அடைந்த நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்குப் பெரும் சிக்கல் உருவாகியிருக்கலாம். சுமார் 30 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் காங்கிரசில் சேர தயாராக உள்ளதாகவும் அம்மாநில காங்கிரஸ்…