பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு ஆபத்து? 30 எம்எல்ஏக்கள் காங்கிரசில் சேரவா?

சண்டிகர்: டெல்லி சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வி அடைந்த நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்குப் பெரும் சிக்கல் உருவாகியிருக்கலாம். சுமார் 30 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் காங்கிரசில் சேர தயாராக உள்ளதாகவும் அம்மாநில காங்கிரஸ்…

Continue Readingபஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு ஆபத்து? 30 எம்எல்ஏக்கள் காங்கிரசில் சேரவா?

மகா கும்பமேளா – உலகின் மிகப்பெரிய டிராபிக் நெரிசல்! 300 கிமீ தூரத்திற்கு நிற்கும் வாகனங்கள்

பிரயாக்ராஜ்: மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் மகா கூட்டம், அதனால் மகா டிராபிக்! பக்தர்கள் ஏராளமாக திரண்டதால் வரலாறு காணாத அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 300 கிமீ தூரம் வரை தொடர்ந்த வாகன நெரிசல், இதுவரை உலகில் எங்கேயும்…

Continue Readingமகா கும்பமேளா – உலகின் மிகப்பெரிய டிராபிக் நெரிசல்! 300 கிமீ தூரத்திற்கு நிற்கும் வாகனங்கள்

மணிப்பூரில் அரசியல் அதிரடி! காங்கிரஸ் திட்டம் முன்னேறுமா? – ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

இம்பால்: மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் ரத்து செய்துள்ளார். இதனால், எதிர்க்கட்சிகள் கொண்டு வர திட்டமிட்டிருந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறுமா? என்பது கேள்வியாக உள்ளது.  சட்டமன்ற கூட்டத்தொடர் ரத்து…

Continue Readingமணிப்பூரில் அரசியல் அதிரடி! காங்கிரஸ் திட்டம் முன்னேறுமா? – ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் திடீர் ராஜினாமா! ஆளுநரிடம் கடிதம் வழங்கினார்

இம்பால்: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் நிலவும் கலவரங்கள், அதனைச் சுற்றியுள்ள விவாதங்கள், மேலும் சமீபத்தில் அவரது பேச்சுகளின் ஆடியோ கசிந்த விவகாரம் உள்ளிட்ட காரணங்களால், அவர் இந்த…

Continue Readingமணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் திடீர் ராஜினாமா! ஆளுநரிடம் கடிதம் வழங்கினார்

ராஜஸ்தானில் வினோத கிராமம் – இரு மனைவிகள் கட்டாயம்.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒவ்வொரு ஆணும் குறைந்தது இரண்டு திருமணங்கள் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. இது தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வரும் பழக்கமாக இருக்க, இதற்காக அவர்கள் சொல்வது ஒரு வியப்பான காரணம்!…

Continue Readingராஜஸ்தானில் வினோத கிராமம் – இரு மனைவிகள் கட்டாயம்.

ராகுல் காந்தி மீதான சர்ச்சை தொடரும் – ஒடிசா போலீசாரும் வழக்குப்பதிவு.

டெல்லி: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த மாதம் நிகழ்த்திய சர்ச்சையான பேச்சு தொடர்பாக, ஒடிசா போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு, அசாம் போலீசாரும் இதே பேச்சை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்திருந்தது.…

Continue Readingராகுல் காந்தி மீதான சர்ச்சை தொடரும் – ஒடிசா போலீசாரும் வழக்குப்பதிவு.

உ.பி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி – சமாஜ்வாதி கோட்டை தகர்த்தது.

லக்னோ: அயோத்தியில் அமைந்துள்ள மில்கிபூர் சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், பாஜக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனால், ஒருகாலத்தில் சமாஜ்வாதியின் கோட்டையாக இருந்த இந்த தொகுதி, இப்போது பாஜகவின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டது.  இடைத்தேர்தலுக்கு காரணம் என்ன? 2022 சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி…

Continue Readingஉ.பி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி – சமாஜ்வாதி கோட்டை தகர்த்தது.

ராகுல் காந்திக்கு புதிய பிரச்சனை – அரசுக்கு எதிராக பேசியதாக வழக்குப்பதிவு.

புவனேஸ்வர்: "இந்திய அரசுக்கும் எதிராக போராடுகிறோம்" என்ற ராகுல் காந்தியின் பேச்சு பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இதுதொடர்பாக ஒடிசா போலீசார் அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  என்ன நடந்தது? லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல் காந்தி, BJP,…

Continue Readingராகுல் காந்திக்கு புதிய பிரச்சனை – அரசுக்கு எதிராக பேசியதாக வழக்குப்பதிவு.

நாம் கனவுகூட காணாத வாழ்க்கை! தினமும் விமானத்தில் அலுவலகத்துக்கு செல்லும் ரேச்சல் கவுர்

கோலாலம்பூர்: அலுவலகத்திற்குச் செல்ல நாம் பஸ், ரயில், காரை பயன்படுத்துகிறோம். ஆனால், மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தினமும் விமானம் மூலம் அலுவலகத்துக்கு சென்று வருகின்றார்! ரேச்சல் கவுர் என்ற அந்த பெண், ஏர்ஆசியா நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கு…

Continue Readingநாம் கனவுகூட காணாத வாழ்க்கை! தினமும் விமானத்தில் அலுவலகத்துக்கு செல்லும் ரேச்சல் கவுர்

மின்சாரம் குறைந்து வங்கதேசம் அதானியிடம் உதவி கோரும் நிலை.

டாக்கா: இந்தியாவை எதிர்த்துவந்த வங்கதேசம், தற்போது மின்சார நெருக்கடியால் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியிடம் உதவி கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வங்கதேசத்திற்கு மின் வழங்கும் அதானி குழுமம், நிலுவைத் தொகை காரணமாக மின் விநியோகத்தை பாதியாக குறைத்துள்ளது. இதனால், வங்கதேச அரசு…

Continue Readingமின்சாரம் குறைந்து வங்கதேசம் அதானியிடம் உதவி கோரும் நிலை.