நிஜ்ஜர் கொலை: இந்தியா தொடர்பு இல்லை – கனடா ஆணைய அறிக்கை வெளியீடு!

டொரண்டோ: கனடாவில் 2023ம் ஆண்டு கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த பகீர் குற்றச்சாட்டுகள் இப்போது ஆதாரமற்றவை என அந்நாட்டு ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ட்ரூடோவின் குற்றச்சாட்டு…

Continue Readingநிஜ்ஜர் கொலை: இந்தியா தொடர்பு இல்லை – கனடா ஆணைய அறிக்கை வெளியீடு!

நாமல் ராஜபக்ச முறைகேடு வழக்கில் குற்றவாளி – இலங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச, முறைகேடு வழக்கில் குற்றவாளி என இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இந்திய முதலீட்டை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஊழல்…

Continue Readingநாமல் ராஜபக்ச முறைகேடு வழக்கில் குற்றவாளி – இலங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சவுதியில் பயங்கர சாலை விபத்து – 9 இந்தியர்கள் உயிரிழப்பு!

ஜிஷான்: சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியிலுள்ள ஜிஷான் நகரில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 15 பேர் உயிரிழந்த இந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்திய தூதரகம் உறுதி – முழுமையான ஆதரவு! சவுதி…

Continue Readingசவுதியில் பயங்கர சாலை விபத்து – 9 இந்தியர்கள் உயிரிழப்பு!

போனஸ் வழங்கும் புதிய முறை – சீன நிறுவனத்தின் அதிரடி பரிசு!

பீஜிங்: பணியாளர்களுக்கு வருஷாந்திர போனஸ் வழங்கும் விதத்தில், ஹெநான் மைன் கிரேன் நிறுவனம் (Henan Mine Crane Co. Ltd) புதிய முயற்சியொன்றை மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மில்லியன் யுவான்கள் மேசையில் – ஊழியர்கள் போட்டி! ஜனவரி 25ஆம் தேதி,…

Continue Readingபோனஸ் வழங்கும் புதிய முறை – சீன நிறுவனத்தின் அதிரடி பரிசு!

லிவ்-இன் ஜோடிகளுக்கான தனி இணையதளம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ராஜஸ்தான்: லிவ்-இன் உறவில் இருக்கும் பலர் பாதுகாப்பு கோரிவரும் சூழலில், இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி அனூப் குமார் தந்த் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளார். நீதிபதி, "லிவ்-இன் உறவுகள் தனித்துவமானவை. இதில் பல சட்ட, சமூக சவால்கள் உள்ளன. அனைத்து லிவ்-இன்…

Continue Readingலிவ்-இன் ஜோடிகளுக்கான தனி இணையதளம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

முதலமைச்சருடன் புகைப்படம் எடுக்க போட்டி போட்ட இளைஞர்கள்!

சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள கன்னிகாபுரம் பகுதிக்கு ஆய்வுக்காக வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுடன், இளைஞர்கள் செல்ஃபி, புகைப்படங்கள் எடுத்து உற்சாகப்பட்டனர். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.44.15…

Continue Readingமுதலமைச்சருடன் புகைப்படம் எடுக்க போட்டி போட்ட இளைஞர்கள்!

பூட்டிய வீட்டிற்கு ரூ.7 லட்சம் மின் கட்டணம் – அதிர்ச்சியடைந்த வியாபாரி!

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி முருகேசன் என்பவரின் வீடு கடந்த 2 ஆண்டுகளாக காலியாக பூட்டிக் கிடக்கிறது. வீட்டை அவரின் உறவினர் ரவிச்சந்திரன் பராமரித்து வருகிறார். இந்நிலையில், ஆளில்லா வீட்டிற்கு மின்வாரியத்திலிருந்து ரூ.7,46,001 மின்கட்டணம் செலுத்த…

Continue Readingபூட்டிய வீட்டிற்கு ரூ.7 லட்சம் மின் கட்டணம் – அதிர்ச்சியடைந்த வியாபாரி!

திருகோணமலையில் அரசு சேவை நிறுவனங்களுடன் முக்கிய கலந்துரையாடல்

திருகோணமலையில் மாகாண மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் மக்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் சிறப்பான சேவைகள் வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. ஆளுநர் அலுவலகத்தில் கூட்டம் நேற்று (ஜனவரி 29, 2025) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கிழக்கு…

Continue Readingதிருகோணமலையில் அரசு சேவை நிறுவனங்களுடன் முக்கிய கலந்துரையாடல்

கடல் எல்லைக்குள் நுழையும் எந்தக் கப்பலும் கண்காணிக்கப்படும் – இலங்கை பாதுகாப்புச் செயலாளர்

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் கப்பல்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் தொடரும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம் சர்வதேச அளவில்…

Continue Readingகடல் எல்லைக்குள் நுழையும் எந்தக் கப்பலும் கண்காணிக்கப்படும் – இலங்கை பாதுகாப்புச் செயலாளர்

வன்னிப் பயணத்தில் சீமானை ரகசியமாக கண்காணித்த பொட்டம்மான்

சீமானின் வன்னிப் பயணம் நீண்ட காலமாகவே பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. அத்துடன், அவர் வன்னியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களும் மர்மமாகவே இருந்து வந்தன. முதலில், சீமான் வன்னிக்கு அழைக்கப்பட்டதற்கான காரணம் "எல்லாளன்" திரைப்படத்தை இயக்குவதற்காக என்றே கூறப்பட்டது. ஆனால்,…

Continue Readingவன்னிப் பயணத்தில் சீமானை ரகசியமாக கண்காணித்த பொட்டம்மான்