பெங்களூரில் இருந்து கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் – தப்பியோடிய நபர் தேடப்பட்டு வருகின்றார்
பெங்களூரிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட புகையிலை போதைப் பொருட்கள் காவல்துறையால் சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தல் தொடர்பான தகவல் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்புக் குழுவுக்கு பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக…