தடை மீறிய பயணம் தேனீக்கள் தாக்கி இளைஞர் பலி!
நீலகிரியில் சோகம்: தேனீக்கள் கொட்டியதில் சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழப்பு. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வந்தவர்களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களும் அடங்குவர். அவர்கள் ஊசிமலை காட்சி…