வெயிலால் ஆட்சியர் அலுவலகத்தில் நேர்ந்த சோகம்
நெல்லையில் சுட்டெரிக்கும் வெப்ப அலை வீசிக்கொண்டிருந்த நிலையில், மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்த 55 வயது ஓட்டல் தொழிலாளி கணேசன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கணேசன் தனது ஆதார் அட்டையில் கைரேகையைப் புதுப்பிக்க இ-சேவை…