Tallest Murugan Statue-மருதமலை-உயரமான முருகன் சிலை

 உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை: மருதமலையில் ரூ. 110 கோடியில் நிறுவப்படும் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு Tallest Murugan Statue :  ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேர கிளப்பும் ஒரு நடவடிக்கையாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.…

Continue ReadingTallest Murugan Statue-மருதமலை-உயரமான முருகன் சிலை

Velliangiri trek death – வெள்ளியங்கிரி பக்தர் உயிரிழப்பு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு - Velliangiri trek death கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பிப்ரவரி முதல் மே வரையிலான காலப்பகுதியில், சுமார் 6 ஆயிரம்…

Continue ReadingVelliangiri trek death – வெள்ளியங்கிரி பக்தர் உயிரிழப்பு!

பழனி முருகன் : 3 நாள் இலவச தரிசனம்!

பங்குனி உத்திர திருவிழா; பழனி முருகன் கோவிலில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து பழனி முருகன் கோவில், முருகனின் ஆறு முக்கிய தலங்களில் மூன்றாவது தலமாக விளங்குகிறது. இங்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் வெகு விமர்சையாக…

Continue Readingபழனி முருகன் : 3 நாள் இலவச தரிசனம்!

கைலாசாவில் இருந்து நேரடி தரிசனம்! நித்தியானந்தா வருகிறார்!

எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு கைலாசாவிலிருந்து ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. நித்தியானந்தா ஏப்ரல் 3ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு நேரலையில் உரையாற்ற உள்ளார். அவரது தரிசனத்திற்காக காத்திருங்கள் என சீடர்களுக்கு அழைப்பு…

Continue Readingகைலாசாவில் இருந்து நேரடி தரிசனம்! நித்தியானந்தா வருகிறார்!

இராமேஸ்வரம் பாலம் திறப்பு: பிரதமர் வருகை!

பிரதமர் நரேந்திர மோடி, இராமர் நவமியன்று (ஏப்ரல் 6) தமிழ்நாட்டில் உள்ள புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வாய்ப்புள்ளது. இது இந்துக்களின் புனித யாத்திரை தலங்களில் ஒன்றான இராமேஸ்வரத்திற்கான ரயில் இணைப்பை மேம்படுத்தும். இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளபடி, இராவணனை வெல்வதற்காக ராமர்…

Continue Readingஇராமேஸ்வரம் பாலம் திறப்பு: பிரதமர் வருகை!

அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு -ஜூலை 14-ல் திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு விழா

ஜூலை 14-ம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 24) கேள்வி நேரத்தின்போது, திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா எழுப்பிய…

Continue Readingஅமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு -ஜூலை 14-ல் திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு விழா

ராகுவின் பூரட்டாதி நட்சத்திர பெயர்ச்சி – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெற்றி!

ஜோதிடத்தில் நிழல் கிரகங்களாக விளங்கும் ராகு மற்றும் கேது மே 18ஆம் தேதி பெயர்ச்சியடைகின்றன. ஆனால் அதற்கு முன்னதாக, ராகு மீன ராசியில், குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். இது சில ராசிக்காரர்களுக்கு மிகுந்த வாழ்க்கை மாற்றும் நன்மைகளை…

Continue Readingராகுவின் பூரட்டாதி நட்சத்திர பெயர்ச்சி – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெற்றி!

குழந்தைப்பேறு வேண்டுவோர் தவறாமல் தரிசிக்க வேண்டிய ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் – வேலூர்

வேலூர் மாவட்டம் திருமணிக்குன்றத்தில் அமைந்துள்ள ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவில் ஒரு பழமையான, சக்தி வாய்ந்த முருகன் திருத்தலம் ஆகும். இந்த ஆலயம் 600 ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களின் நம்பிக்கைக்கு உரிய புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது.  பிள்ளைப் பேறு அருளும் முருகன் காதல்…

Continue Readingகுழந்தைப்பேறு வேண்டுவோர் தவறாமல் தரிசிக்க வேண்டிய ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் – வேலூர்

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் திருவிழா கோலாகல தொடக்கம்.

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையை ஒட்டி 18 நாட்கள் நடைபெறும் குண்டம் திருவிழா கோடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகள்: 📌 பிப். 11 - நள்ளிரவு 1 மணிக்கு மயான பூஜை நடைபெற உள்ளது. 📌…

Continue Readingஆனைமலை மாசாணியம்மன் கோயில் திருவிழா கோலாகல தொடக்கம்.

திருச்செந்தூர் கடற்கரையில் ‘சத்திய தீர்த்தம்’ கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில் மேலும் ஒரு புதிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலரிப்பின் விளைவு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடல் சீற்றத்தால் கடலரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதன் விளைவாக சுமார் 6 அடி உயரம்…

Continue Readingதிருச்செந்தூர் கடற்கரையில் ‘சத்திய தீர்த்தம்’ கல்வெட்டு கண்டெடுப்பு