மாஞ்சோலை தொழிலாளர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை – மக்கள் வேதனை.
திருநெல்வேலி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாஞ்சோலை பகுதிக்கு கள ஆய்விற்காக வந்தபோது, தொழிலாளர்கள் அவரிடம் மனு அளித்தும், எந்த பதிலும் பெறாமல் வருத்தமடைந்தனர். திருநெல்வேலியில் மாஞ்சோலை மக்கள் எதிர்பார்த்த சந்திப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது மாநில சுற்றுப்பயணத்தின் ஒரு…