மாஞ்சோலை தொழிலாளர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை – மக்கள் வேதனை.

திருநெல்வேலி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாஞ்சோலை பகுதிக்கு கள ஆய்விற்காக வந்தபோது, தொழிலாளர்கள் அவரிடம் மனு அளித்தும், எந்த பதிலும் பெறாமல் வருத்தமடைந்தனர். திருநெல்வேலியில் மாஞ்சோலை மக்கள் எதிர்பார்த்த சந்திப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது மாநில சுற்றுப்பயணத்தின் ஒரு…

Continue Readingமாஞ்சோலை தொழிலாளர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை – மக்கள் வேதனை.