You are currently viewing மின்விசிறிக்கு ஓய்வு முக்கியம்! உங்கள் கவனத்திற்கு !

மின்விசிறிக்கு ஓய்வு முக்கியம்! உங்கள் கவனத்திற்கு !

0
0

சீலிங் ஃபேன் 8 மணி நேரத்துக்கு மேல யூஸ் பண்றீங்களா? இந்த பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை!

எட்டு மணி நேரத்திற்கு மேல் மின்விசிறியை ஓடவிட்டால் என்ன நடக்கும்?

கோடை வெயில் வாட்டி வதைப்பதால், பல வீடுகளில் இரவு முழுவதும் மின்விசிறி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு மின்விசிறியை எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக இயக்கலாம் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். அப்படி மணிக்கணக்கில் மின்விசிறி இயங்கினால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

சீலிங் ஃபேன் ரொம்ப நேரம் ஓடினா, மோட்டார்ல மின்சாரம் வேகமா மாறுறதால சூடாகுது. 6-8 மணி நேரத்துக்கு ஒரு தடவையாவது ஆஃப் பண்ணனும்னு நிபுணர்கள் சொல்றாங்க. ஓயாம ஓடிட்டே இருந்தா ஃபேன் வேலை செய்யாம போயிடும், உள்ள இருக்கற வயரிங்கும் டேமேஜ் ஆகலாம்.

நினைவில் கொள்ளுங்கள் :

கண்டிப்பாக மாதம் ஒரு முறையாவது சீலிங் ஃபேன் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் மின்சாரத்தையும் சேமிக்க முடியும். சீலிங் ஃபேனில் தூசிகள் இருந்தால் அதிலிருந்து காற்று சரியாக வராது.

சுழலும் மின்விசிறி நாள் முழுக்க ஓடிக்கிட்டே இருந்தா ரொம்ப சூடாகி, உள்ள இருக்கிற காயில் எரிஞ்சு போயிரும். இல்லன்னா வேற ஏதாவது கோளாறு வந்துரும்.

Summary:

Running a ceiling fan for more than 8 consecutive hours can cause the motor to overheat due to continuous electrical fluctuations. Experts recommend turning off the fan every 6-8 hours to prevent it from malfunctioning and damaging the internal wiring.

Regular monthly cleaning is also crucial for efficient airflow and energy saving, as dust accumulation hinders performance. Running the fan continuously throughout the day can lead to overheating and potential burning of the internal coils or other malfunctions.

Leave a Reply