16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இன்ஸ்டாகிராமில் கடும் கட்டுப்பாடுகள்
சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் பதின்ம வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அந்நிறுவனம் 16 வயதுக்குட்பட்ட பயனர்களின் கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இணைய வெளியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இனி இன்ஸ்டாகிராமில் சில முக்கியமான செயல்பாடுகளை அணுகுவதற்கு பெற்றோரின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அவர்கள் தங்கள் பெற்றோரின் அனுமதியின்றி நேரலை ஒளிபரப்புகளை (லைவ் வீடியோக்களை) இனி தொடங்க முடியாது. இந்த நடவடிக்கை குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபாச படங்களை மங்கலாக்கும் வசதியை முடக்க பெற்றோர் அனுமதி கட்டாயம்.அனுமதி இல்லாவிட்டால்.முடக்க முடியாது, ஆபாச படங்கள் பார்ப்பது தடுக்கப்படும்.சமூக ஊடக தாக்கம் அதிகரிப்பால் பெற்றோர் கவலை குறைய இந்த நடவடிக்கை.முன்பு மெட்டா 5.4 கோடி பதின்வயது கணக்குகளை மாற்றியது கண்காணிப்பை எளிதாக்கியது.
இன்ஸ்டாகிராமின் புது கட்டுப்பாடுகள் முதல்ல இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவுல.
அப்புறம் மத்த நாடுகளுக்கும் வரும்.ஏற்கனவே இருந்த பாதுகாப்பு அம்சங்களும் இருக்கும்.சீக்கிரமே இது பேஸ்புக், மெசஞ்சர்லயும் வரும்.
Summary : Concerned about the growing number of young users, Instagram has introduced new controls for under-16s, mandating parental consent for certain features like live streams and unblurred sensitive images.