You are currently viewing புத்ரா ஹைட்ஸ் துயரம் : தீயின் கோர தாண்டவம்

புத்ரா ஹைட்ஸ் துயரம் : தீயின் கோர தாண்டவம்

0
0

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்குப் பக்கத்தில் இருக்கும் புத்ரா ஹைட்ஸ் என்ற இடத்தில் பெட்ரோனாஸ் என்ற தேசிய எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அங்கே எரிவாயு கொண்டுபோகும் ஒரு குழாயில் நேற்றுக் காலை எட்டு மணியளவில் தீப்பிடித்தது. சுமார் ஐநூறு மீட்டர் நீளமுள்ள அந்த குழாயில் ஏற்பட்ட தீ சுமார் இருநூறு அடி உயரம் வரை கொழுந்துவிட்டு எரிந்தது.

இதனால் அந்தப் பகுதி முழுக்க வெப்பமான காற்று வீசியது, எங்கு பார்த்தாலும் கரும்புகை மண்டலமாக இருந்தது. இந்தத் தீ விபத்துல 49 மேற்பட்ட வீடுகள் சேதமாயிடுச்சு. 112 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

Summary:

A severe fire erupted at a Petronas gas pipeline in Putra Heights, near Kuala Lumpur, Malaysia.

The incident occurred at 8 AM, causing a massive fire that engulfed a 500-meter stretch of the pipeline, reaching heights of 200 feet.

The resulting heat and smoke devastated the surrounding area, damaging over 49 houses and tragically claiming the lives of 112 people who were burned in the inferno.

Leave a Reply