14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவிடம் பழிதீர்த்த இந்தியா! சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
2024 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்திய அணி, 14 ஆண்டுகால தோல்வியின் வரலாற்றை மாற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி – பரபரப்பான அரையிறுதி 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றி தொடர் பிப்ரவரி 19 முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.…