நேபாளம், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: அதிகாலையில் மக்கள் பீதியில்!

காத்மாண்டு: நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு, மக்கள் அச்சத்தில் வீதிகளுக்குத் தஞ்சமடைந்தனர். பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகவும், நேபாளத்தில் 5.5 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 5.14 மணியளவில் பாகிஸ்தானில்…

Continue Readingநேபாளம், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: அதிகாலையில் மக்கள் பீதியில்!

டெல்லியை தொடர்ந்து பீகார், ஒடிஷாவில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அதிர்ச்சி!

நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு, பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனைத் தொடர்ந்து பீகார் மற்றும் ஒடிஷாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் நிலநடுக்கம் – மக்கள் வீதிக்கு வெளியேறினர் இன்று அதிகாலை 5.35 மணியளவில்…

Continue Readingடெல்லியை தொடர்ந்து பீகார், ஒடிஷாவில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அதிர்ச்சி!