மயானத்தில் தீண்டாமை.. கோவையில் அதிர்ச்சி! உயர்நீதிமன்றத்தின் கடும் உத்தரவு
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில், பொது மயானத்தை பட்டியலின சமூகத்தினர் பயன்படுத்த அனுமதிக்காமல், இரும்பு வேலி அமைத்த விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றது.இந்த வேலியை உடனடியாக அகற்ற வேண்டும். மார்ச் 19க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…