சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு: கடற்கரை தூய்மைப் பணிகள் தனியாருக்கு ஒப்பந்தம்!

சென்னை: மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரை ஆகிய ஐந்து முக்கிய கடற்கரைகளின் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மொத்தமாக ரூ.11.63 கோடி மதிப்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.…

Continue Readingசென்னை மாநகராட்சி அதிரடி முடிவு: கடற்கரை தூய்மைப் பணிகள் தனியாருக்கு ஒப்பந்தம்!