நிர்மலாதேவி மேல்முறையீடு – மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை தள்ளிவைப்பு

மதுரை: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட உதவி பேராசிரியை நிர்மலாதேவி, தன் சிறைத்தண்டனையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில், அவர் மீது விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு…

Continue Readingநிர்மலாதேவி மேல்முறையீடு – மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை தள்ளிவைப்பு