நேபாளம், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: அதிகாலையில் மக்கள் பீதியில்!

காத்மாண்டு: நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு, மக்கள் அச்சத்தில் வீதிகளுக்குத் தஞ்சமடைந்தனர். பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகவும், நேபாளத்தில் 5.5 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 5.14 மணியளவில் பாகிஸ்தானில்…

Continue Readingநேபாளம், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: அதிகாலையில் மக்கள் பீதியில்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அதிகாலை மக்கள் அதிர்ச்சி!

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என பதிவான இந்த நிலநடுக்கம், வீடுகளை தள்ளாடச் செய்தது. அதிகாலை நேரம் என்பதால் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் பயந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியா நிலநடுக்கம்…

Continue Readingஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அதிகாலை மக்கள் அதிர்ச்சி!