“நாய், பூனைக்கும் வரியா? மக்களை வரியால் வாட்டும் திமுக – அதிமுக முன்னாள் அமைச்சரின் விமர்சனம்!”

மதுரை: தமிழகத்தில் நாய், பூனை வளர்த்தால்கூட வரி விதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் மக்களை வரிகளால் நெருக்கடி கொடுத்து வருகின்றனர் என்றும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வைத்து மக்களின்…

Continue Reading“நாய், பூனைக்கும் வரியா? மக்களை வரியால் வாட்டும் திமுக – அதிமுக முன்னாள் அமைச்சரின் விமர்சனம்!”

அண்ணாமலை vs ஸ்டாலின் – “மக்கள் உங்கள் சினிமா கனவுக்கு பலியாகிவிடுவார்களா?”

சென்னை: தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ரீல்ஸ் செய்வதில் ஈடுபட்டுள்ளார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலைவின் காட்டமான விமர்சனம் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "தமிழகம் சட்டம் ஒழுங்கு…

Continue Readingஅண்ணாமலை vs ஸ்டாலின் – “மக்கள் உங்கள் சினிமா கனவுக்கு பலியாகிவிடுவார்களா?”