அளவுக்கு அதிகமான மது – செங்கல்பட்டில் பரிதாபமாக உயிரிழந்த தஞ்சை மாணவி!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் விடிய விடிய அளவுக்கு அதிகமாக மது அருந்திய 19 வயது மாணவி, அதிகாலை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், மிகுந்த மது போதை உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வீக் எண்ட் கொண்டாட்டம்…

Continue Readingஅளவுக்கு அதிகமான மது – செங்கல்பட்டில் பரிதாபமாக உயிரிழந்த தஞ்சை மாணவி!