கோவை: தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை – 15 நாட்களில் 118 பேர் கைது, ₹2.24 கோடி பறிமுதல்
கோவை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 118 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ₹2 கோடியே 24 லட்சத்து 170 ரொக்கத் தொகை, 4 இருசக்கர…