சாம்பியன்ஸ் டிராபி – இந்திய அணியில் பெரும் தவறு! தேர்வுக்குழு முடிவை தினேஷ் கார்த்திக் கண்டனம்
மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் தேர்வில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய அணி தற்போது துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அடுத்ததாக, பிப்ரவரி 20-ஆம் தேதி முதல்…