மூணாறு அருகே கோர விபத்து – சுற்றுலா சென்ற நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு
மூணாறு: சுற்றுலா சென்ற நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் பயணித்த வேன் மூணாறு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு மாணவிகள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். எங்கு, எப்படி நடந்தது விபத்து? கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில்…