“தமிழ் சினிமாவில் படம் வெளியிடுவது மிகவும் கடினம்” – மனம் திறந்த பா.இரஞ்சித்
இயக்குநர் பா.இரஞ்சித் தனது பயணத்தை சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக தொடங்கினார். பின்னர், 2012ம் ஆண்டு "அட்டகத்தி" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவருடைய முதல் படமே வெற்றியை கண்டதால், அடுத்ததாக கார்த்தியை வைத்து "மெட்ராஸ்" படத்தை…