தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் மக்களை கவர்ந்திழுக்கும் ஏராளமான பூநாரைகள்

தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் ஏராளமான பூநாரைகள் வருகை தந்துள்ளன. உவர் நீர் நிலைகள் மற்றும் உப்பளங்கள் சிறந்த சூழலை வழங்குவதால், இனப்பெருக்கம் மற்றும் உணவுக்காக இந்த வலசைப் பறவைகள் வந்துள்ளன. நீண்ட வளைந்த கழுத்து, மெல்லிய இளஞ்சிவப்பு கால்கள், கிண்ணம் போன்ற…

Continue Readingதூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் மக்களை கவர்ந்திழுக்கும் ஏராளமான பூநாரைகள்